அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த மீனவர் குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல் | தேங்காய்ப்பட்டணம் துறைமுகம்
முறையாக திட்டமிட்டு கட்டப்படாத கன்னியாகுமரி தேங்காப்பட்டணம் துறைமுக நுழைவாயிலில் எழும்பிய கோர அலையில் படகு சிக்குண்டு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஐயா சைமன் என்ற மீனவரின் இல்லத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (20-08-2022) நேரில் சென்று, பேரிழப்பினால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மீனவச் சொந்தங்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
??நமக்கான காலம் விரைவில் உண்டாகும் . அதுவரை நீராக இருக்க வேண்டிய இடத்தில் நீராக இருப்போம் நெருப்பாய் இருக்க வேண்டிய இடத்தில் நெருப்பாக இருப்போம் ?நாம் தமிழர்..!!
நாம் தமிழர்
????
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
இந்த எளிய மக்கள் எப்போது அரசியல் விழிப்புணர்வு அடையும் வரை இந்த சமுதாயத்தில் மாற்றம் வராது
Ntk???
Veeravanakkam