எதுவும் சிலகாலம்தான். எதிர்ப்பார்ப்பைக் குறைத்துக்கொண்டால் ஏமாற்றம் பெரிதாக தெரியாது.
ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் உண்மையாக வெறுத்துவிடுங்கள். ஆனால் பொய்யாக நேசிக்காதீர்கள். மதிப்பும் மரியாதையும் இல்லாத இடத்தில் அன்பு வைப்பது பட்ட மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவதற்கு சமம். நீங்கள் ஒருவரை ஏமாற்றி விட்டதால்Read More