#SaveKumariMountains காளியம்மாள் கண்டனவுரை – குமரியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #Seeman
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
வீர தமிழச்சி தங்கை காளியம்மாள். உன் துணிவு ஆண்களுக்கு துணிச்சல் தரும்!! வாழ்க உன்னுடைய பணி
தங்கை காளியம்மாள் பேச்சு அருமை பெருமையா இருக்கு
பாலைநிலதெய்வம்
காளி வீரத்திற்கு
அதிபதி
இனி தமிழன் தான் ஆளவேண்டும்
சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு வாக்களிக்க தவறிய மக்கள் வருத்தப்பட வேண்டும்.
தாயி உங்க கண்டனம் மிக மிக அருமை
சகோதரியின் உரை பேராசான் மாவீரன் பிரபாகரன் அவர்களின் போர் மாதிரி இருக்கும்…
ஆமை ஓட்டில் போட் செய்யும் எங்கள் அண்ணண்,அதையும் நம்பும் ஒரு கோமாளி கும்பல்,முடியலடா சாமி
காளியம்மாள் சகோதரி மிகவும் அருமையாக தெளிவுரையாற்றினார்
????????
@puspavalli muniandy
உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
காளியம்மாள்♥♥♥
கண்டா வர சொல்லுங்க காங்கிரஸை கையோட கூட்டி வாருங்க
சீமான்வாழும்காலத்தில். வாழ்வதே. எங்களுக்குபெருமை
கலக்குறிங்க காளியம்மா மேனி சிலிர்த்தது ஒரு மானத்தமிழனாய்
எனது தமிழ் அன்னையின் தமிழ் மகள் ??
காங்கிரஸ் ❤️ லவ் யூடா❤️ நீ டம்மி பீஸ் என்று எண்பித்துவிட்டாய்?????
மிகவும் அருமை
எங்கள் தங்கை.
நாம் தமிழர்
அறுமை சகோதரி
காளியம்மாள் அவர்களின் பேச்சின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்
ஆமை ஓட்டில் போட் செய்யும் எங்கள் அண்ணண்,அதையும் நம்பும் ஒரு கோமாளி கும்பல்,முடியலடா சாமி
Arumai akka
நாம் தமிழர் ஒரு நாள் இந்த நிலம் நம் கையில் சிக்கும்