Login

Lost your password?
Don't have an account? Sign Up

சிவபெருமான், சுந்தரரை ‘பாடு’ என்று மட்டும் சொல்லாமல், தமிழில் பாடு! ஏன் தமிழில் பாட வேண்டும்?

இசை இறைவனின் சிம்மாசனம்! அவன் ஆலயம்! சகல வழிபாடுகளும் இசைக்குள் அடக்கம்! இசையே தீபம்! இசையே தூபம்! இசையே பூ! இசையே நீர்! இசை சகல அழுக்குகளையும் கழுவும் புனித நீராட்டு!

இசைக்கு சிறகுகள் உண்டு. அது எந்த உயரத்தையும் எட்டக்கூடியது. இறைவனையே தொட்டுவிடக் கூடியது.

திருமணம் புரிந்துகொண்டு, உலக வாழ்க்கையில் ஈடுபட இருந்த சுந்தரரை சிவபெருமான் தடுத்தாட்கொள்கிறார். முதியவர் கோலத்தில் வந்து, ‘சுந்தரர் என் அடிமை’ என்று வழக்காடி வெல்கிறார். நான் என்ன பணி செய்ய வேண்டும்

மண்! – என்னை ஆள விரும்புகிறவனை நான் வெறுக்கிறேன்.என்னில் ஆக்க விரும்புகிறவனை நான் காதலிக்கிறேன்!

‘மண்’ என்ற பெயரில் என் மீது ஆசை வைப்பவனைப் பழிப்பதும் நீங்கள்தான். நாடென்ற பெயரில் ஆசை வைத்தால் ‘பற்று’ என்று பாராட்டுவதும் நீங்கள்தான். நான் மலடில்லை. என்னை யாரேனும் மலடி என்றால்,

உங்கள் தாய் பத்து மாதம்தான் உங்களைச் சுமக்கிறாள். நானோ ஆயுள் முழுக்கச் சுமக்கிறேன்! – கவிக்கோ | மண்

மண் உயிர்களின் கருப்பை நான். சமாதியும் நானே! புற்கள் என் புளகம். பூக்கள் என் கனவுகள்! குறிஞ்சி என் கொங்கை! முல்லை என் கூந்தல்! மருதம் என் மணிக்கரம்! நெய்தல் என்

எதுவும் சிலகாலம்தான். எதிர்ப்பார்ப்பைக் குறைத்துக்கொண்டால் ஏமாற்றம் பெரிதாக தெரியாது.

ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் உண்மையாக வெறுத்துவிடுங்கள். ஆனால் பொய்யாக நேசிக்காதீர்கள். மதிப்பும் மரியாதையும் இல்லாத இடத்தில் அன்பு வைப்பது பட்ட மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவதற்கு சமம். நீங்கள் ஒருவரை ஏமாற்றி விட்டதால்

எங்கள் அண்ணன் – பாடல் காணொலி | ச.முரளி மனோகர் | ச.பிரபாகரன் | ஏரும் போரும் செய்த இனத்தின் காப்பரண்!

#எங்கள்_அண்ணன் #HBDSeeman #EngalAnnanVideoSong #EngalAnnanSeemanSong #HBDSeemanSong ஏரும் போரும் செய்த இனத்தின் காப்பரணுக்கு இனமானத் தமிழர்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! பாடல் இயக்கம் ச.முரளி மனோகர் இசை ச.பிரபாகரன் நிர்வாகத் தயாரிப்பு